மோட்டார் வாகனச் சட்டத் திருத்தம் அமலுக்கு வந்தால் 10 கோடி தொழிலாளர்கள் பாதிக் கப்படுவர். ஆகவே, இச்சட்டத் திருத்தத்திற்கு எதிராகத் தொடர்ந்து போராடுவோம் என சிஐடியு மாநிலத்தலைவர் அ.சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
மோட்டார் வாகனச் சட்டத் திருத்தம் அமலுக்கு வந்தால் 10 கோடி தொழிலாளர்கள் பாதிக் கப்படுவர். ஆகவே, இச்சட்டத் திருத்தத்திற்கு எதிராகத் தொடர்ந்து போராடுவோம் என சிஐடியு மாநிலத்தலைவர் அ.சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.